shadow

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவருடைய சேவையை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply