84 கோடி வரி: ஜிவி பிரகாஷுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்

ரூபாய் 84 கோடி வரி செலுத்துமாறு ஜிஎஸ்டி துறை பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தனக்கு ரூபாய் 84 கோடி வரி செலுத்துமாறு ஜிஎஸ்டி அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது ஜிவி பிரகாஷ் மனு குறித்து பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் ஜிஎஸ்டி துறைக்கு உத்தரவிட்டுள்ளது

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு ரூ.84 கோடி வரி செலுத்துமாறு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீஸ் காரணமாக திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது

Leave a Reply