shadow

கடற்படையில் குரூப் சி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடற்படைக்கு சொந்தமான Quality Assurance நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi Tasking Staff
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/writeReadData/ADS/eng_10203_64_1617b.pdf என்ற இணையதள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று  சேர கடைசி தேதி: 22.12.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/writeReadData/ADS/eng_10203_64_1617b.pdf என்ற லிங்கு சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply