shadow

சசிகலாவுக்கு ஏழரை. கவர்னர் வைத்த ஆப்பு

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்னும் சில நிமிடங்களில் சென்னை விமான நிலையம் வந்து இறங்கவுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவருக்கும் நேரம் ஒதுக்கியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு மாலை 5 மணிக்கும், சசிகலாவுக்கு இரவு ஏழரை மணிக்கும் கவர்னர் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், இருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் தங்களுடைய ஆதரவாளர்களுடன்
சென்று சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 

 

 

 

Leave a Reply