shadow

நாடு முழுவதும் இன்று முதல் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை 7 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்டார்.

இதன்படி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.