shadow

noble prize2014ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான  நோபல் பரிசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த பரிசை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் எழுத்தாளர் பாட்ரிக் மோடியானோ என்பவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்ரிக் மோடியானோ  பிரான்சை சேர்ந்த வரலாற்று நாவலாசிரியர்.  2-ம் உலகப்போர்  மற்றும் 1940 ஆண்டுகள் குறித்து இவர் எழுதிய நாவல்களுக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது.

 கடை நிலை மனிதர்களின்  உலகிற்கு வெளிபடத்தப்படாத  வாழ்க்கை முறைகளை இவர் மிகவும் அழகாக தனது நாவல்களில்  வெளிப்படுத்தி உள்ளார் என சுவிடன் அகாடமி கூறி உள்ளது.

Leave a Reply