மீளவே மீளாதா சென்னை?
சென்னையில் கடந்த வாரம் வரை ராயபுரம் மண்டலத்தில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரனோ நோயாளிகள் இருந்த நிலையில் தற்போது நான்கு மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை இராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் மற்றும் தேனாபேட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
சென்னையில் உள்ள மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் பின்வருமாறு
Leave a Reply
You must be logged in to post a comment.