கணவனை விட்டு காதலனுடன் சென்ற கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த நால்வர் கைது!

கட்டிய கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற இளம்பெண் ஒருவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரை நான்கு பேர் பாலியல் வன்கொடுமை சேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் அருகே ஜெயபிரதா என்ற இளம்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து காதலர் ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்

இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் ஜெகனுடன் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த நான்கு இளைஞர்கள் ஜெயப்ரதாவுடன் சேட்டை செய்ய இதனை அடுத்து நடந்த பிரச்சனையில் நான்கு பேரும் ஜெயப்பிரதாவின் கடத்தி மறைவான இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்

இதனை அடுத்து ஜெயப்பிரதா கொடுத்த புகாரை அடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து மாத கர்ப்பிணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப உள்ளது

Leave a Reply