shadow

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் மரணம். 3 நாள் துக்க அனுசரிக்க முடிவு

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

மறைந்த முன்னாள் முதல்வர் மறைவை அடுத்து மாநிலம் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது

முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடுமையான உழைப்பாளி மற்றும் திறமையான முதல்வர் என்று அவருக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.

Leave a Reply