ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம், ரஷியாவின் கசான் நகரில் தரை இறங்க முயன்றது. முதல் தடவை முடியாமல் போகவே, இரண்டாவது தடவை தரை இறங்க முயன்றது.
தரையை அடைந்தவுடன், திடீரென விமானம் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் இருந்த 44 பயணிகள், 6 சிப்பந்திகள் என அனைவருமே பலியானார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.