உபி முதல்வரை டுவிட்டரில் கிண்டல் செய்த பெண் இயக்குனர்
பிரபல பாலிவுட் பெண் இயக்குனரும், ஃபரா கானின் கணவருமான ஷிரிஷ் குந்தர் என்பவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் புதியதாக பதவியேற்ற உத்தரபிரதேச முதல்வர் குறித்து கிண்டலுடன் கூடிய சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்தார்
இந்த பதிவுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் தோன்றிய காரணத்தால் உடனே இந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். ஆனால் இந்த பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்திருந்த பலர் இந்த பதிவு குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் மீதான நடவடிக்கையாக இயக்குநர் ஷிரிஷ் குந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.