17 பேர் கொல்லப்பட்ட இடத்தில் இயேசு தோன்றினாரா? அதிர்ச்சி வீடியோ
மேற்கு கொலம்பியா நாட்டின் Manizales என்ற நகரில் சமீபத்தில் திடீரென மேகங்கள் வித்தியாசமாக திரண்டு இயேசு போன்ற வடிவத்தை அடைந்தது. இதை கேள்விப்பட்ட அப்பகுதிகள் ஆச்சரியத்துடன் இயேசு போன்ற மேகத்தை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இதே இடத்தில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சம்பவத்தையும் தொடர்புபடுத்தி அப்பகுதி மக்கள் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேகங்கள் ஒன்றுகூடி இதுபோன்று வித்தியாசமான் உருவத்தை தருவது இது முதல்முறை அல்ல. சமீபத்தில் கூட இந்திய வரைபடம் போன்று மேகங்கள் திரண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.