shadow

இந்தியாவில் கடந்த மாதம் முதல் நேற்று வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. வரும் வெள்ளிக்கிழமை வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில் நேற்று இரவு எக்சிட் வாக்கெடுப்பின் முடிவுகள் முக்கிய இணையதளங்களில் வெளியாகின. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாரதிய ஜனதா பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்த வரையில் அதிமுக அமோக வெற்றி பெறும், குறைந்தது 30 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

Untitled

Leave a Reply