அந்தியூர் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் அந்த பகுதி மக்களிடையே மிகவும் புகழ் பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் உள்ள ஊஞ்சலில் அம்மன் ஆடிய சிசிடிவி கேமராவில் பதிவால் வீடியோவால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சி கண்கொள்ளா காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.