இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருகும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா அல்லது கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? இல்லை கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிலையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நாட்களை பொதுமக்கள் எண்ணிவரும் நிலையில், அத்துமீறல்களும், அராஜகங்களும் தலைவிரித்து ஆடுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.