எம்.எல்.ஏக்கள் எங்கே? டிஜிபியிடம் ஆளுனர் கேள்வி
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை இருந்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் அவர்களை தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஆளுனர் மாளிகையில் சந்தித்து பேசினார்.
தமிழக சட்ட ஒழுங்கு நிலவரம், எம்.எல்.ஏக்கள் இருப்பிடம், காவல்துறை அதிகாரிகள் மாற்றம் குறித்து டிஜிபியிடம் கவர்னர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
டிஜிபி சந்திப்பிற்கு பின்னர் கவர்னர் முக்கிய எடுப்பார் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.