சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதிய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொடுத்த 190 என்ற இலக்கை மிக எளிதில் அடைந்து டெல்லி அணி வெற்றி பெற்றது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 189 ரன்கள் எடுத்தனர் இதனை அடுத்து 190 என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
ஷிகர் தவான் 85 ரன்களும் பிரித்வி ஷா 72 ரன்கள் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்
Leave a Reply
You must be logged in to post a comment.