shadow

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் கடைசி நேரத்தில் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் செய்ய ஒரு சில திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீசுக்கு ’மங்காத்தா’ திரைபட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்து கூறிய தயாநிதி அழகிரி, ‘சத்தியமா நான் இல்லை. எல்லோரையும் போல ‘மாநாடு’ திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்று நான் விரும்பினேன். படம் நல்லபடியாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.