முன்னாள் குடியரசு தலைவர், ஏவுகணை நாயகன், சிறந்த கவிஞர், பேச்சாளர், அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் தன்மை கொண்டவர், சிறந்த பேராசிரியர், இளைஞர்களின் நம்பிக்கையான வழிகாட்டி, ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அன்னாருக்கு உலகெங்கிலும் வாழும் மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நமது சென்னை டுடே நியூஸ் அலுவலகத்தில் அவருடைய உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அவருடைய ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.