இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பளம்: யார் யாருக்கு எவ்வளவு?

இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி கிரேட் ஏ ப்ளஸ், கிரேட் கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி என நான்கு பிரிவுகளாக வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன

கிரேட் ஏ ப்ளஸ் பிரிவிலுள்ள வீரர்களான விராத் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர்களுக்கு ஆண்டுக்கு ஏழு கோடி சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் கிரேடிட் ஏ வீரர்களுக்கு ரூபாய் 5 கோடி ஆண்டுக்கு சம்பளம். இதில் அஸ்வின் , ஜடேஜா, புவனேஷ் குமார், பூஜாரே, ரஹானே, கேஎல் ராகுல், தவான், முகமது ஷமி , இஷாந்த் சர்மா மற்றும் குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர்

கிரேடு பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சாஹா, சாஹல், உமேஷ்யாதவ், ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால்,

கிரேடி சியில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேதார் ஜாதவ், நவதீப் சைனி, தீபக் சாஹர், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹா,ரி ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply