shadow

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மூக்கு வழியாக ஸ்ப்ரே செய்யும் புதிய மருந்தை இங்கிலாந்து நாட்டின் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த மருந்து 63% வைரஸில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது இந்த மருந்தை ஒருவர் தாங்களாகவே இரண்டு நாசிகளிலும் செலுத்திக் கொள்ளலாம் என்றும் எந்த மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவி தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.