shadow

அமெரிக்கா உள்பட பல நாடுகளில் தற்போது மூன்றாவது அலை ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது

அது மட்டுமின்றி இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்