shadow

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திரையரங்குகள் உள்பட பொது இடங்களில் தடுப்பு ஊசியை செலுத்தாதவர்களை அனுமதிக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இதுகுறித்து கூறியபோது கொரோனா தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.