சித்திரையில் சூரியன் அதிக பலத்துடன் உச்ச வீடான மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் தானம் அளித்தால் சூரியபகவான் அருளால் ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர் பந்தல் வைப்பது நல்லது. உயிர்களின் பாவ, புண்ணியக் கணக்கை ஏட்டில் பதிபவரான சித்ரகுப்தர், சித்ராபவுர்ணமியில் (மே 3) அவதரித்தார். பிரகலாதனைக் காக்க விஷ்ணு, நரசிம்மராக வந்ததும் சித்திரையில் தான்.
Leave a Reply
You must be logged in to post a comment.