குழந்தைகளின் ஆபாச பட விவகாரம்: 500 பேர் கைதா?

குழந்தைகளின் ஆபாச பட விவகாரத்தில் திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரின் வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் தனது புகைப்படங்களை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து, விருப்பப்பட்ட நபர்களுடன் கிறிஸ்டோபர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது

மேலும் அல்போன்ஸ் வாட்ஸ் அப் குழுவில் சுமார் 500 பேர் இருப்பதாகவும், அவர் அனுப்பிய குழந்தைகள் ஆபாச படத்தை இந்த 500 பேர்களும் மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார்களா? என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவர்களும் பகிர்ந்திருந்தால் 500 பேர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply