பரபரப்பு தீர்ப்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. அந்த நோட்டீஸுக்கு பதிலாக புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

கடந்த 2017ல் குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டு சென்றதால் உரிமை மீறல் நோட்டீஸ்பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply