shadow

கனமழை காரணமாக சென்னையில் இருந்து கிளம்பும் மின்சார ரயில்கள் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாளை நவம்பர் 11ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது

நாளை அதாவது நவம்பர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி சென்னையில் உள்ள மின்சார ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.