shadow

சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: அலி சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எம். அலி 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரூட் 80 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா மூன்று விக்கெட்டுக்களையும், ஷர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Leave a Reply