shadow

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி தண்ணீர் திறந்து விடப்படுவதாக பொதுப்பணித் துறை அறிவித்தது.

இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரும் நீர்வரத்து அதிகரித்ததால் ஆயிரம் கன அடியாக உபரிநீர் வெளியேற்றுவது உயர்த்தப்பட்டு, அதன் பின்னர் 2,000 கன அடியாக உயர்த்த பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெளியேற்றப்படுவதால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.