shadow

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நடப்பது உறுதி என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கூறியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் அனைத்து அணிகளும் அங்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் ஐசிசி தலைவர் கூறியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு இதுவரை எந்த முன்னணி அணிகளும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.