கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு நிதியுதவி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்திற்குரூ.987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ளார்
மேலும் ஆந்திராவுக்கு ரூ.1,301 கோடி, ஒடிசா – ரூ.186 கோடி, அருணாச்சல பிரதேசத்திற்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசுக்கு மொத்தமாக ரூபாய் 2570 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அதில் நகர் பகுதிகளுக்கு ரூ.1,629 கோடி, ஊரக பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply