shadow

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி குறித்து இணையத்தில் கசிந்துள்ளதற்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு தேதி இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்சி முதலாம் பருவ தேர்வு தேதி குறித்து சிபிஎஸ்சி நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் இணையத்தில் கசிந்து வரும் தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தை அடுத்தே சிபிஎஸ்இ மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது முற்றுபுள்ளி