shadow

சிபிஎஸ்இ பிளஸ் டூ மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இருந்தது என்பது தெரிந்ததே

அந்த வகையில் இன்னும் சில மணி நேரத்தில் சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத் தேர்வு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எந்தவித புகாருக்கும் இடம் தராமல் முதல் பருவத்தேர்வுகளை நல்ல முறையில் நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்த நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகி உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது