shadow

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்குமா என்பது குறித்து சிபிஎஸ்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்வு நடத்துவது குறித்து பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

அதேபோல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது