shadow

srilankaஇலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை மிகவும் அதிகரித்து வருவதால் அங்குள்ள முஸ்லீம் மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ள புத்த பிட்சுக்கள் மற்றும் சிங்கள வெறியர்கள் முஸ்லீம்கள் வீடுகள் மற்றும் கடைகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

முஸ்லீம்களின் கடைகளுக்கு தீவைத்து கொளுத்திய காட்சியின்வீடியோ  ஒன்று இணையத்தில் பரபரப்பான வெளிவந்துள்ளது. தீயை அணைக்க வந்த தீயணைப்பு படையினர்களை பணிசெய்ய முடியாமல் புத்த பிட்சுகள் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்த பிட்சுகள் மற்றும் சிங்கள வெறியர்களின் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கண்டித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, வைகோ ஆகியோர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1inyjxs” standard=”//www.youtube.com/v/K1Nbbtz_mUc?fs=1″ vars=”ytid=K1Nbbtz_mUc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1699″ /]

Leave a Reply