மணமகன் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் தமிழக அரசு அவ்வபோது ஒருசில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் நிபந்தனைகளுடன் சேலத்தில் இன்று ஒரு திருமணம் நடந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். ஆனால் தாலி கட்டிய ஒரு சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
மருத்துவமனையில் மணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மணமகன் மற்றும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.