shadow

கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் வாகன எரிபொருள் விலை உச்சத்திற்கு சென்றதால்
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் பதவி விலகியதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது என்பதும், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே வாகன எரிபொருள் விலை ஏற்றத்தால் ஒரு அரசுகள் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.