shadow

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 32 பேர் விடுதலை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை இன்று காலை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், தமிழ் அமைப்புகளின் தொடர் கண்டனம் காரணமாக கைது செய்யப்பட்ட 32 பேர்களை சற்று முன் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

Leave a Reply