தேவையானவை: துருவிய ஆப்பிள் – 2 கப், தேங்காய்த் துருவல் ஒன்றரை கப், சர்க் கரை அரை கப், சீவிய பிஸ்தா ஒரு டேபிள்டீஸ்பூன், நெய் ஒரு டேபிள்டீஸ்பூன், உப்பு ஒரு துளி.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய் விட்டு காய வைத்து… தேங்காய்த் துருவல், ஆப்பிள் துருவல், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். பர்ஃபி பதத்துக்கு வந்ததும் இறக்கி, ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி அதில் கலவையைப் போட்டு பரப்பி, சீவிய பிஸ்தாவை தூவவும். ஆறியதும் துண்டுகளாக்கி சாப்பிடவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.