shadow

தன்னை ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக் கொண்டிருக்கும் அன்னபூரணி தனது கணவர் எப்படி இறந்தார் என்பதை பேட்டியில் கூறியுள்ளார்

எனது கணவர் மாரடைப்பில் தான் இறந்தார் என்றும் அவர் மர்மமாக மரணம் சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்றும் தயவு செய்து யாரும் இதுபோன்ற வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

என்னை ஆதி பராசக்தியின் அவதாரம் என்று நான் சொன்னதே இல்லை என்றும் மக்கள் அவ்வாறு கூறினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் எனக்கும் என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது என்றும் எனது ஆன்மீக சேவை குறித்து இணையத்தில் தவறான தகவல்கள் பரவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.