shadow

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி

திமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா நினைவகத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply