சூர்யா,சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் அஞ்சான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு இம்மாத இறுதியிலும், படம் ஆகஸ்ட் 15அம் தேதியும் ரிலீஸ் ஆகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
இந்த டீசரில் உள்ள சூர்யாவின் பஞ்ச் வசனம் ஒன்று தற்போது அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்ஞ்ச் வசனம் இதுதான், “சின்னதா வேட்டுச்சத்தம் கேட்டவுடன் பயந்து பறக்கறதுக்கு நான் என்ன புறாவா? நின்னு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா..
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1r21TsS” standard=”//www.youtube.com/v/KjkG7ckbAKQ?fs=1″ vars=”ytid=KjkG7ckbAKQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep5733″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.