இளைதலைமுறை இசையமைப்பாளர்களில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வரும் அனிருத், கத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் உச்சத்தை அடைந்துள்ளார்.
கத்தி படத்தின் வெற்றியைத் தொடந்து முருகதாஸ் அடுத்த பட வேலைகளைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். புதிதாக தொடங்கவுள்ள இந்தி படத்தில் நாயகியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளார். இப்படத்தை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்க இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
மேலும் முருகதாஸ் தயாரிக்க உள்ள ஒரு படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.