சீனர்கள் நன்றி

ஊரடங்கு அறிவிப்புக்குப் பின் சீனாவுக்கு முதல் விமானம் இந்தியாவில் இருந்து நேற்று கிளம்பி உள்ளதற்கு இந்தியாவில் கடந்த இரண்டரை மாதங்களாக சிக்கியிருந்த சீனர்கள் நன்றி தெரிவித்து தங்கள் தாயகம் திரும்பினார்கள்

நேற்று இந்தியாவில் இருந்து சீனாவிற்கு புறப்பட்ட விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சீனர்கள் தங்கள் தாயகத்தை புறப்பட்டு சென்றனர். மேலும் மும்பை கல்கத்தா டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து மேலும் 4 விமானங்கள் சீனாவிற்கு வெகுவிரைவில் கிளம்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் இந்தியாவில் சிக்கி உள்ள அனைத்து சீன நாட்டினர்களூம் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது

அதேபோல் சீனாவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவிலுள்ள சீனர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்

Leave a Reply