அதிமுக பொதுக்குழு: முதல் தீர்மானம் இதுதான்
பல்வேறு தடைகளை தாண்டி அதிமுகவின் பொதுக்குழு இன்று சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் இந்த பொதுகுழுவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுக்குழுவின் முதல் தீர்மானமாக அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து இன்னும் சில நிமிடங்களில் பார்ப்போம்
முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், மறைந்த கட்சிப் பிரமுகர்களுக்கும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.