பரபரப்பு தகவல்

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமான நடிகை பாவனா, அதன் பின்னர் தீபாவளி, அஜித்தின் அசல் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார் இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பாவனா சமீபத்தில் கணவரின் சகோதரர் வீட்டிற்கு கணவருடன் சென்றுள்ளார்

இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கும், அவருடைய கணவருக்கும் எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்றும் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இருப்பினும் அவர்கள் இருவரும் 14 நாட்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் இதனை அடுத்து பாவனாவும் அவரது கணவரும் தங்கள் வீட்டிலேயே தங்கி படித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Leave a Reply