புதிய ரூபாய் நோட்டுக்களின் நிறங்கள் இப்படித்தான் வந்ததா?
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் நான்கு வகை புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துள்ளது.
புதிய ரூ.500, ரூ.2000, ரூ.200 மற்றும் ரூ.50 ஆகிய நோட்டுக்களின் நிறங்களை பார்க்கும்போது ஒரு விஷயம் புரிய வந்துள்ளதாக டுவிட்டர் பயனாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி விரும்பி அணியும் கோட்டின் நிறங்களான ரோஸ், பச்சை, மஞ்சள், கிரே ஆகிய இந்த நிறங்கள் தான் இந்த ரூபாய் நோட்டுகளின் நிறங்களாக மாறியுள்ளதாக அவர்கள் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மோடி பெரும்பாலும் விரும்பி அணியும் கோட்டின் நிறங்கள் இந்த நான்கு புதிய நோட்டுகளாக வெளிவந்தது தற்செயலா? அல்லது திட்டமிட்டதா? என்பதை அந்த ஆண்டவன் தான் அறிவான்
Leave a Reply
You must be logged in to post a comment.