கொரோனா அறிவுறுத்தலை மீறிய இன்ஜினியர் மீது வழக்கு

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆனால் அரசின் அறிவுரையையும், மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அவர் வெளியில் நடமாடியதாக தெரிவது இதனையடுத்து அவர் மீது தற்போது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

மருத்துவர்களின் அறிவுரையை இன்ஜினியரிங் படித்த ஒருவரே மீறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply