மேகாலயா மாநிலத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உடல்நலமில்லாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்
அவரது உறவினர்கள் அவர் இறந்துவிட்டதாக கருதி உயிரோடு புதைத்து விட்டனர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து புதைத்த பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்
இது குறித்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.