8 வழிச்சாலை அறிவிப்பாணை ரத்து:  உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

மத்திய அரசின் 8 வழிச்சாலைக்காக தமிழக அரசு கடந்த சில மாதங்களாக நிலங்களை கையகப்படுத்தியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளத்.. இந்த தீர்ப்பால் நிலத்தை இழந்த அனனவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply